கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>குரூப் - 1 முதன்மைத் தேர்வு: 2,800 பேர் பங்கேற்பு

குரூப் - 1 முதல்நிலைத் தேர்வுக்குப் பின், நேற்று முன்தினம் முதன்மைத் தேர்வு நடந்தது. சென்னையில் நடந்த தேர்வில், 2,800 பேர் பங்கேற்றனர்.
பொது அறிவு முதல் தாள் தேர்வு நேற்று முன்தினம் நடந்தது. இதற்கு, 300 மதிப்பெண்கள். பொது அறிவு, இரண்டாம் தாள் தேர்வு நேற்று நடந்தது. இத்தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில், நேர்முகத் தேர்வு நடத்தப்படும்.
எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில், 131 பணியிடங்களுக்கான தேர்வுப் பட்டியல் வெளியிடப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

நாடாளுமன்றத் தேர்தல் 2024 - மண்டல அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டியவை...

  நாடாளுமன்றத் தேர்தல் 2024 - மண்டல அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டியவை... Parliamentary Elections 2024 - To be handed over to Zonal Officer... &...