தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராவிடம், மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் பதவி,
கூடுதலாக வழங்கப்பட்டுள்ளதாக, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் செந்தமிழ்ச்செல்வி, பணியில் இருந்து நேற்று
ஓய்வு பெற்றார். இதையடுத்து, மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் பதவி, கூடுதலாக
வசுந்தராவிடம் ஒப்படைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. விரைவில், இரு இணை
இயக்குனர்களுக்கு, பதவி உயர்வு வழங்கப்பட உள்ளது. அப்போது, மெட்ரிக்
பள்ளிகள் இயக்குனர் பணியிடமும் மற்றும் ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி இயக்குனர்
பணியிடமும் நிரப்பப்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.