முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஓரிருநாளில் பணி நியமன ஆணை வழங்கப்படும் அமைச்சர் செங்கோட்டையன் தகவல்...
2018-ல் தேர்ச்சி பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஓரிரு நாளில் பணிநியமன ஆணை வழங்கப்படும். கோபிசெட்டிபாளையத்தில் ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களிடம் அமைச்சர் செங்கோட்டையன் உறுதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.