போலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைப்பு - மத்திய அரசு.

 


ஜனவரி 17 முதல் 3 நாட்கள் நடைபெற இருந்த போலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைப்பு.


மறுஅறிவிப்பு வரும் வரை நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைப்பு -மத்திய சுகாதார அமைச்சகம்.


கொரோனா தடுப்பூசி போடும் பணி ஜனவரி 16 முதல் தொடங்க உள்ளதால் போலியோ சொட்டு மருத்து முகாம் ஒத்திவைக்கப்படுவதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.