ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தொடக்கக் கல்வித் துறைக்கு தெரிவு செய்யப்பட்டு 15.09.2010 அன்று நியமனம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலர் மூலம் பணிவரன்முறை செய்து கொள்ள வேண்டும் என்று தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு தஞ்சாவூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பதில் கடிதம் - ஒரு தகவலுக்காக... (ஏனெனில் நிறைய ஆசிரியர்கள் இந்த பணிவரன்முறை ஆணையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர் )...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.