“இரவு நேர ஊரடங்குக்கு வாய்ப்பு" - தமிழக அரசு:
கொரோனா கட்டுப்பாடுகளுக்கு பலன் கிடைக்கவில்லை என்றால் இரவு நேர ஊரடங்கு விதிக்க நேரிடும்.
புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வரும் நிலையில் அரசு எச்சரிக்கை.
கொரோனாவை தடுக்க தற்போது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் பலன் தரவில்லை என்றால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.
கொரோனா 2-வது அலையை சமாளிக்க அரசின் அனைத்து முயற்சிகளுக்கும் பொது மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் - தமிழக அரசு.
>>> தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு எண்: 213, நாள்: 09-04-2021...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.