தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கொரோனா தொற்று குறைந்த பிறகு நடத்தப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள்...

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் 


*மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தகவல்


*கொரோனா தொற்று குறைந்த பிறகு பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் - மகேஷ் பொய்யாமொழி



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.