+2 மாணவர்களுக்கு அலகுத்தேர்வு நடத்த எவ்வித உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை - அரசு தேர்வுகள் இயக்குனர் உஷாராணி அவர்கள் விளக்கம்...

மேல்நிலைப்பள்ளிகளில் அலகுத்தேர்வு நடத்த அதிகாரப்பூர்வமாக எவ்வித உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை - ஒருசில மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களே அலகுத்தேர்வு குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர் - அரசு தேர்வுகள் இயக்குனர் உஷாராணி அவர்கள் விளக்கம்...



>>> காணொளியைக் காண இங்கே சொடுக்கவும்...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.