தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை கட்டணத்தை குறைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தனியார் ஆய்வுக்கூடங்களில் கொரோனா பரிசோதனைக்கான கட்டணம் ரூ.1,200லிருந்து ரூ.900ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்ட பயனாளிக்கான கட்டணம் ரூ.800லிருந்து ரூ.550ஆக குறைக்கப்பட்டுள்ளது.
முதல்வர் மருத்துவ காப்பீடு இல்லாத பயனாளிகளுக்கு 900 ரூபாய் கட்டணம் நிர்ணயம்
வீட்டிற்கு சென்று கொரோனா பரிசோதனை செய்ய கூடுதலாக 300 ரூபாய் கட்டணம் நிர்ணயம்
மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் அரசாணை வெளியீடு
>>> அரசாணை (நிலை) எண்: 247, நாள்: 19-05-2021...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.