கனமழை காரணமாக 08.12.2022 அன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் (Districts declared holiday to Schools and Colleges on 08.12.2022 due to heavy rain) விவரம்...
கனமழை காரணமாக 2 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று (08.12.2022) விடுமுறை...
1.திருவாரூர் (பள்ளிகளுக்கு மட்டும்)
2.தஞ்சாவூர் (பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு)
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.