உரிய நேரத்தில் ரயிலை நிறுத்தி 800 பயணிகளின் உயிரை காப்பாற்றிய ரயில்வே ஊழியருக்கு ரூ.5000 வழங்கி பாராட்டு...
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் உரிய நேரத்தில் திருச்செந்தூர் ரயிலை நிறுத்தி 800 பயணிகள் உயிரை காப்பாற்றிய தண்டவாள பராமரிப்பாளர் செல்வக்குமாருக்கு ரூ.5,000 அறிவித்து ரயில்வே துறை கவுரவம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.