வெங்காயங்களை வைத்து கிறிஸ்துமஸ் தாத்தாவின் உருவம் உருவாக்கியுள்ளார் சுதர்ஷன் பட்நாயக்...

கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி, ஒடிசாவின் புரி கடற்கரையில் வெங்காயங்களை வைத்து கிறிஸ்துமஸ் தாத்தாவின் உருவத்தை மணலில் செதுக்கியுள்ளார் பிரபல மணற்சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்னாயக்...


இவரின் இந்த சிற்பம், இந்தியாவின் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது.




>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.