No Entry வழியே சென்ற காரை குச்சியால் அடித்து தடுத்த காவலாளி மீது சரமாரி தாக்குதல்
காணொளியை காண கீழே சொடுக்கவும்...
மகாபலிபுரம்: காவலாளியை தாக்கிய 3 பேர் கைது.
மகாபலிபுரத்தில் காவலாளியை தாக்கிய விவகாரத்தில் பெண்கள் உட்பட 3 பேர் கைது.
'நோ பார்க்கிங்' பகுதியில் காரை நிறுத்த வேண்டாமென கூறியதால் தாக்குதல்.
முடிச்சூரைச் சேர்ந்த பிரபு இன்பதாஸ், சண்முகப்பிரியா, கீர்த்தனாவை கைது செய்தது போலீஸ்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.