1- 5ஆம் வகுப்பு வரை முன்கூட்டியே தேர்வு?
"வெயில் அதிகமாக உள்ள காரணத்தால் ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கு முன்கூட்டியே தேர்வு நடத்த பரிசீலனை"
மாவட்ட கல்வி அலுவலர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் - பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ்