வெயிலின் தாக்கம் அதிகரிப்பு - மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

 


வெயிலின் தாக்கம் அதிகரிப்பு - மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் - மாவட்ட ஆட்சியர் செய்தி வெளியீடு 


வேலூர் மாவட்டத்தில் 5 நாட்களுக்கு வெயில் அதிகரிக்கும் என்பதால் பொதுமக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் - ஆட்சியர் சுப்புலட்சுமி அறிவுறுத்தல்