சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் விழுந்த காரில் இருந்து 5 பேர் மீட்பு



5 people rescued from car that fell into a sudden ditch on the road


சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் விழுந்த கார்


சென்னை தரமணி - திருவான்மியூர் சாலையில் டைடல் பார்க் அருகே சாலையில் திடீரென பள்ளம்


சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் கார் கவிழ்ந்த நிலையில், காரில் இருந்த கைக்குழந்தை உட்பட 5 பேர் பத்திரமாக மீட்பு; தரமணி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது



>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.