தவறான சான்றிதழ் - பெற்றோர் மீதும் குற்றவியல் நடவடிக்கை



தவறான சான்றிதழ் - பெற்றோர் மீதும் குற்றவியல் நடவடிக்கை


எம்பிபிஎஸ் - பிடிஎஸ் படிப்பில் சேர போலி சான்றிதழ், தவறான மதிப்பெண் பட்டியல், தவறான சாதிச் சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ், போலி தூதரகச் சான்றிதழ்களை வழங்கினால் மாணவர்கள், அவர்களின் பெற்றோர் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்


படிப்பில் எந்த வருடத்தில் இருந்தாலும் மாணவர் சேர்க்கை ரத்து செய்யப்படும் மேலும் 3 ஆண்டுகளுக்கு வேறு எந்தப் பாடத்தையும் தொடர தடை


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.