பள்ளிக்கல்வித்துறையின் அவலநிலை: அண்ணாமலை அறிக்கை

 


பள்ளிக்கல்வித்துறையின் அவலநிலை: அண்ணாமலை அறிக்கை


பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் சொந்த மாவட்டமான திருச்சி வையமலை பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், மதுபோதையில் ஆசிரியர் வகுப்பறைக்கு வந்திருக்கிறார்; ஏற்கனவே திருச்சி மாவட்டத்தில் வகுப்பறைகள் இல்லாமல் மரத்தடியில் மாணவ, மாணவியர் கல்வி கற்கும் நிலையில் உள்ளது; தற்போது ஆசிரியர்கள் குடிபோதையில் பள்ளிக்கு வருவதென்பது, பள்ளிக்கல்வித்துறையின் அவலநிலையை வெளிக்காட்டுகிறது


- பா.ஜ.க, முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.