ரூ.20,000-க்கு மேல் ரொக்கப் பணப் பரிமாற்றம் : வருமான வரித்துறைக்கு தெரிவிக்க உத்தரவு



ரூ.20,000-க்கு மேல் ரொக்கப் பணப் பரிமாற்றம் : வருமான வரித்துறைக்கு தெரிவிக்க உத்தரவு


 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு புதிய உத்தரவு.


ரூ.20,000-க்கு மேல் ரொக்கப் பணப் பரிமாற்றத்துடன் நடைபெறும் பத்திரப் பதிவு குறித்த விபரங்களை, வருமான வரித்துறைக்கு தெரிவிக்க வேண்டும்.


உச்ச நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றி, அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களுக்கும் தமிழ்நாடு பதிவுத்துறை ஐ.ஜி உத்தரவு.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.