“கல்வி உரிமை மீட்புக் கருத்தரங்கம்” : பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் பதிவு


 “கல்வி உரிமை மீட்புக் கருத்தரங்கம்” : பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் பதிவு 


தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் சார்பாக புதுக்கோட்டையில் ஒருங்கிணைக்கப்பட்ட “கல்வி உரிமை மீட்புக் கருத்தரங்கம்” நிகழ்வை இன்று தொடங்கி வைத்தோம்.


அறிவார்ந்த சமூகத்தை உருவாக்குவதில் ஆணிவேராகத் திகழும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்காக திராவிடமாடல் அரசு மேற்கொண்டுள்ள திட்டங்களைப் பற்றி எடுத்துரைத்து, “ஆசிரியர்களின் நலனில் எப்போதும் அக்கறை செலுத்துவோம்” என எடுத்துரைத்தோம்.


மாநிலக் கல்வி உரிமைக்காக இந்தக் கருத்தரங்கத்தை ஒருங்கிணைத்த மன்றத்தின் நிர்வாகிகளுக்கும், பங்கேற்ற ஆசிரியப் பெருமக்களுக்கும் அன்பும். நன்றியும்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.