இந்த உலகம் நல்லதா இல்லை அல்லதா? - இன்றைய சிந்தனை
ஒரு குருகுலத்தில் தலைமை குரு....
தன் சீடர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்தார்.
பாடத்தை நடத்தி முடித்த பின்
நடத்திய பாடத்தில் ஏதேனும் சந்தேகம் இருந்தால்.....
கேட்கலாம் என்றார்
. ஒரு சீடன் எழுந்து
நாம் காணும் இந்த உலகம்
*நல்லதா* இல்லை *அல்லதா*? என்று கேட்டான் .
குரு அந்த சீடனிடம் எதிர்க் கேள்வியாக....
நீ பூனையை பார்த்திருக்கிறாயா ?
அதன் பல்லால் நன்மையா.... தீமையா ?என்று கேட்டார்.
தான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல்....
குரு இப்படி எதையோ கேட்டு குழப்புகிறாரே என்று
சீடன் குழம்பியவாறு விழித்தான்.
சீடன் தவிப்பதை புரிந்து கொண்ட குரு.....
அதற்கு பதிலளித்தார்.
தாய் பூனையின் பற்கள் கருணையின் இருப்பிடம்...
ஏனென்றால் குட்டி இளமையாக தாயை சார்ந்து இருக்கும்போது.....
தன் பல்லாலேயே மென்மையாக குட்டியை கவ்வி....
தாய் பூனை தூக்கிச் செல்லும்.
அப்போது தாயின் பற்களால் குட்டிக்கு எந்த சேதமும் ஆகாது.
ஆனால் எலிக்கு அதன் பற்கள் விரோதி.
இதுதான் உன் கேள்விக்கும் பதில்
எதுவுமே *நல்லதுதான்*
*அதே நேரம் எதுவுமே கெட்டதுதான்*
அவரவர் தன்மையைப் பொறுத்து
நன்றியும் தீமையும் மாறிக்கொண்டே இருக்கும்.
அதுபோல *உலகம் என்பது நாம் நடந்து கொள்வதைப் பொறுத்து....*
. *நல்லதாகவும் கெட்டதாகவும் காட்சியளிக்கும்* என்றார்.
சீடனுக்கு குருவின் பதிலும் புரிந்தது
உலக நடப்பும் புரிந்தது.
உலகம் *நல்லதா இல்லை அல்லதா* என்பதை....
நன்றாகவே புரிந்து கொண்டான் .
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
**
*அல்லதும்*
👎👎👎👎👎👎👎
ஒரு குருகுலத்தில் தலைமை குரு....
தன் சீடர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்தார்.
பாடத்தை நடத்தி முடித்த பின்
நடத்திய பாடத்தில் ஏதேனும் சந்தேகம் இருந்தால்.....
கேட்கலாம் என்றார்
. ஒரு சீடன் எழுந்து
நாம் காணும் இந்த உலகம்
*நல்லதா* இல்லை *அல்லதா*? என்று கேட்டான் .
குரு அந்த சீடனிடம் எதிர்க் கேள்வியாக....
நீ பூனையை பார்த்திருக்கிறாயா ?
அதன் பல்லால் நன்மையா.... தீமையா ?என்று கேட்டார்.
தான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல்....
குரு இப்படி எதையோ கேட்டு குழப்புகிறாரே என்று
சீடன் குழம்பியவாறு விழித்தான்.
சீடன் தவிப்பதை புரிந்து கொண்ட குரு.....
அதற்கு பதிலளித்தார்.
தாய் பூனையின் பற்கள் கருணையின் இருப்பிடம்...
ஏனென்றால் குட்டி இளமையாக தாயை சார்ந்து இருக்கும்போது.....
தன் பல்லாலேயே மென்மையாக குட்டியை கவ்வி....
தாய் பூனை தூக்கிச் செல்லும்.
அப்போது தாயின் பற்களால் குட்டிக்கு எந்த சேதமும் ஆகாது.
ஆனால் எலிக்கு அதன் பற்கள் விரோதி.
இதுதான் உன் கேள்விக்கும் பதில்
எதுவுமே *நல்லதுதான்*
*அதே நேரம் எதுவுமே கெட்டதுதான்*
அவரவர் தன்மையைப் பொறுத்து
நன்றியும் தீமையும் மாறிக்கொண்டே இருக்கும்.
அதுபோல *உலகம் என்பது நாம் நடந்து கொள்வதைப் பொறுத்து....*
. *நல்லதாகவும் கெட்டதாகவும் காட்சியளிக்கும்* என்றார்.
சீடனுக்கு குருவின் பதிலும் புரிந்தது
உலக நடப்பும் புரிந்தது.
உலகம் *நல்லதா இல்லை அல்லதா* என்பதை....
நன்றாகவே புரிந்து கொண்டான் .
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Pigeon by Stovekraft Amaze Plus Electric Kettle (14289) with Stainless Steel Body, 1.5 litre, used for boiling Water, making tea and coffee, instant noodles, soup etc. (Silver)
Actual Price: Rs. 1101
Offer Price : Rs. 579
Benefit : Rs. 522
Amazon வலைதள முகவரி இணைப்பு:
Combo Offer
Actual Price: Rs. 1545
Offer Price : Rs. 689
Benefit : Rs. 856
விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.