பொங்கல் பரிசாக ரூ.3000/- ரொக்கமாக வழங்கிட முதலமைச்சர் உத்தரவு



 பொங்கல் பரிசாக ரூ.3000/- ரொக்கமாக வழங்கிட முதலமைச்சர் உத்தரவு


தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடிட அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு பொங்கல் பரிசாக ரூ. 3000/- ரொக்கமாக வழங்கிட மாண்புமிகு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்கள் ஆணையிட்டுள்ளார்.


பொங்கல் பரிசு - செய்தி வெளியீடு எண்: 021, நாள் : 04-01-2026



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



>>> ஜனவரி 2026 நிலவரப்படி, சிறந்த மொபைல் போன்களின் விவரங்கள்...



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.