வேலை நிறுத்த போராட்டத்தை கைவிட்டு பணியில் சேருவதற்கான கடிதம்

 


வேலை நிறுத்த போராட்டத்தை கைவிட்டு பணியில் சேர்வதற்கான கடிதம்

 

பள்ளியில் பணியில் சேர்ந்து மேற்கண்ட  கடிதத்தை BEO அலுவலகத்தில் கொடுக்க வேண்டும்.


* 4 copies தயார் செய்ய வேண்டும்

* 2 copies BEO அலுவலகத்தில் கொடுக்க வேண்டும்.

* 1 copy பள்ளியில் வைக்க வேண்டும்.

* 1 copy ஆசிரியர் வைத்துக் கொள்ள வேண்டும்.

* கடிதத்தில் தலைமையாசிரியர் பரிந்துரை பெற வேண்டும்.


*BEO க்கள் அந்த கடிதத்தை DEEO வுக்கு பரிந்துரை செய்து அனுமதி ஆணை பெற்றுத் தருவார்கள்



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.