ரூ.5,64,000ஐ ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநரின் நேர்மைக்கு குவியும் பாராட்டுகள்



ரூ.5,64,000ஐ ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநரின் நேர்மைக்கு குவியும் பாராட்டுகள் 


 சாலையோரத்தில் கிடந்த ரூ.5,64,000 பணம் அடங்கிய பையை நேர்மையாக காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர் மதனுக்கு பாராட்டு


தானாராம் என்பவர் தனது பணப்பை காணவில்லை என புகார் அளித்திருந்ததை அடுத்து விசாரணைக்கு பின் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது


திருப்பூரில் சாலையில்  கட்டு கட்டாக கிடந்த ரூ. 5,64,000 பணத்தை  கண்டெடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநரை மாநகர காவல் துணை ஆணையர் நேரில் அழைத்து பாராட்டினார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.