பள்ளிகள் திறப்பை ஒரு வாரம் தள்ளி வைக்க கோரிக்கை



தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பை ஒரு வாரம் தள்ளி வைக்க வேண்டும்: தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை


தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருப்பதாலும் வெப்ப அலை வீசுவதாலும் பள்ளிகள் திறப்பை ஒரு வாரம் தள்ளி வைக்க வேண்டும் என தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை.


ஜூன் ஒன்றாம் தேதி பள்ளிகள் திறப்பு என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளது. 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.