தேங்கிய மழைநீர்: காரில் வந்த தம்பதி உயிரிழப்பு



தேங்கிய மழைநீர்: காரில் வந்த தம்பதி உயிரிழப்பு.


சேலம் ஓமலூரில் ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரில் மூழ்கி தம்பதி உயிரிழப்பு.


உறவினர் திருமணத்துக்கு சென்றுவிட்டு காரில் திரும்பியபோது விபரீதம்.


மழைநீரில் கார் மிதப்பதை பார்த்து கிராம மக்கள் இருவரின் உடலை மீட்டுள்ளனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.