கள்ளக்குறிச்சி POCSO வழக்கு : ஆசிரியர் பணி நீக்கம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை பகுதியில் உள்ள உண்டு உறைவிடப் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட தற்காலிக கணினி ஆசிரியர் சுரேஷ் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ஆசிரியர் பணி நீக்கம்
கள்ளக்குறிச்சி கல்வராயன் மலை உண்டு உறைவிடப்பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக கைது செய்யப்பட்ட ஆசிரியர் சுரேஷ் பணி நீக்கம்.
போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட தற்காலிக கணினி ஆசிரியர் சுரேஷை பணி நீக்கம் செய்து பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் அண்ணாதுரை உத்தரவு.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.