"பள்ளிகளுக்குள் அரசியல் கட்சிகள், தனியார் அமைப்பினருக்கு அனுமதி இல்லை" - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அவர்கள் அறிக்கை
எந்த அரசியல் கட்சியினரும், எந்த தனியார் அமைப்பும் மாணவர்களை நேரடியாக சந்திக்க அனுமதி இல்லை - பள்ளிக் கல்வி அமைச்சர் அறிவிப்பு
"அனுமதி இல்லை"
"பள்ளிகளுக்குள் அரசியல் கட்சிகள், தனியார் அமைப்பினருக்கு அனுமதி இல்லை. தேவையின்றி யாரும் பள்ளிகளுக்குள் செல்ல கூடாது. பள்ளி வளாகங்களில் அரசு நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே அனுமதி"
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிக்கை
>>> அறிக்கை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.