குடியுரிமையை முடிவு செய்யும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு இல்லை - உச்சநீதிமன்றம்



குடியுரிமையை முடிவு செய்யும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு இல்லை - உச்ச நீதிமன்றம்


வாக்காளர் பட்டியலில் இருந்து ஒருவரது பெயர் நீக்கப்பட்டால், அவர் இந்திய குடியுரிமையை இழந்ததாக அர்த்தமாகாது என உச்ச நீதிமன்றம் விளக்கம்.


தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலை மட்டுமே நிர்வகிக்கிறதே தவிர, குடியுரிமையை முடிவு செய்யும் அதிகாரம் அதற்கு இல்லை எனவும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.