கழிவறைக்கு சென்ற 9 மாணவர்கள் மின்சாரம் தாக்கி காயம் - தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்
* தருமபுரி: தொப்பூர் அருகே அரசு பள்ளியின் கழிவறை கதவை திறந்த 9 மாணவர்களை மின்சாரம் தாக்கியதால் அதிர்ச்சி
* தேர்தல் பணிகளின் போது கொடுக்கப்பட்ட மின் இணைப்பை பராமரிக்காததால் இரும்பு கதவு வழியாக மின்சாரம் பாய்ந்துள்ளது. கவனக்குறைவாக இருந்த தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.