மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு...
முன்னுரிமை வரிசை எண் 2602முதல் 3250 வரை இடம்பெற்றுள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு 15.07.2022 காலை 8.30 மணிக்கு தொடங்கி தொடர்ந்து நடைபெறும். இந்த முன்னுரிமை வரிசையில் பெயர் இடம்பெற்றுள்ள இடைநிலை ஆசிரியர்கள் மட்டும் 15.07.2022 அன்று கலந்தாய்வில் கலந்து கொள்வதற்கு ஏதுவாக இத்தகவல் அனைத்து இடைநிலை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்குமாறு அனைத்து தலைமையாசிரியர்களும் கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.