10ஆம் வகுப்பு தேர்வில் பார்த்து எழுதிய மாணவர்கள் - ஆசிரியர்கள் மீது நடவடிக்கை

 


10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் பார்த்து எழுதிய மாணவர்கள்? - ஆசிரியர்கள் மீது நடவடிக்கை


கடலூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் தேர்வு மையத்தில் மாணவர்கள் காப்பி அடித்து எழுதியதாக சர்ச்சை


முதன்மை கண்காணிப்பாளர் அரசு பொதுத்தேர்வு பணியில் இருந்து விடுவிப்பு - அறை கண்காணிப்பாளர் பணியிட மாற்றம்