எங்களுடைய நேர்மையை யாரும் கேள்வி எழுப்ப முடியாது - தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்

எங்களுடைய நேர்மையை யாரும் கேள்வி எழுப்ப முடியாது - தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்



* ⁠வாக்குத் திருட்டு குற்றங்கள் அரசியலமைப்புக்கு அவமதிப்பை ஏற்படுத்துகின்றன 


* தவறான சொற்களைப் பயன்படுத்தி பொதுமக்களை திசை திருப்பும் முயற்சிகள் நடக்கின்றன


* சிலர் பொய்களையும், மக்களிடையே அச்சத்தையும் விதைக்க முயற்சிக்கின்றனர் 


* எங்களுடைய நேர்மையை யாரும் கேள்வி எழுப்ப முடியாது


- தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.