எங்களுடைய நேர்மையை யாரும் கேள்வி எழுப்ப முடியாது - தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்
* வாக்குத் திருட்டு குற்றங்கள் அரசியலமைப்புக்கு அவமதிப்பை ஏற்படுத்துகின்றன
* தவறான சொற்களைப் பயன்படுத்தி பொதுமக்களை திசை திருப்பும் முயற்சிகள் நடக்கின்றன
* சிலர் பொய்களையும், மக்களிடையே அச்சத்தையும் விதைக்க முயற்சிக்கின்றனர்
* எங்களுடைய நேர்மையை யாரும் கேள்வி எழுப்ப முடியாது
- தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.