கரூரில் 40 பேர் இறந்த இடத்தில் உள்ள CCTV ஆதாரங்களை காவல்துறை கைப்பற்றியதாக தகவல்



கரூரில் 40 பேர் இறந்த இடத்தில் உள்ள CCTV ஆதாரங்களை காவல்துறை கைப்பற்றியதாக தகவல்


*📽️ கரூரில் 40 பேர் இறந்த இடத்தை சுற்றி இருக்கும் கடைகளில் சிசிடிவி ஆதாரங்கள் சேகரிப்பு


*🎥 கடைகளின் சிசிடிவி ஆதாரங்களை சேகரிக்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்


*📽️ விஜய் பரப்புரை செய்த பகுதியில் சிசிடிவி ஹார்ட் டிஸ்க்களை காவல்துறையினர் கைப்பற்றியதாக தகவல்


*📽️ வேலுச்சாமிபுரத்தில் பதிவான சிசிடிவி ஆதாரங்களை போலீசார் மொத்தமாக கைப்பற்றியுள்ளதாக தகவல்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.