கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கரூரில் 40 பேர் இறந்த இடத்தில் உள்ள CCTV ஆதாரங்களை காவல்துறை கைப்பற்றியதாக தகவல்



கரூரில் 40 பேர் இறந்த இடத்தில் உள்ள CCTV ஆதாரங்களை காவல்துறை கைப்பற்றியதாக தகவல்


*📽️ கரூரில் 40 பேர் இறந்த இடத்தை சுற்றி இருக்கும் கடைகளில் சிசிடிவி ஆதாரங்கள் சேகரிப்பு


*🎥 கடைகளின் சிசிடிவி ஆதாரங்களை சேகரிக்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்


*📽️ விஜய் பரப்புரை செய்த பகுதியில் சிசிடிவி ஹார்ட் டிஸ்க்களை காவல்துறையினர் கைப்பற்றியதாக தகவல்


*📽️ வேலுச்சாமிபுரத்தில் பதிவான சிசிடிவி ஆதாரங்களை போலீசார் மொத்தமாக கைப்பற்றியுள்ளதாக தகவல்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Voter's Day Pledge

  இன்று (23.01.2026) காலை 11.00 மணிக்கு தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்க உத்தரவு Order to take the National Voters' Day Pledge today (...