கனமழை காரணமாக 22-10-2025 அன்று பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

 


கனமழை காரணமாக 22-10-2025 அன்று பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் (Districts declared holiday to Schools and Colleges on 22-10-2025 due to heavy rain) விவரம்


கனமழை விடுமுறை அறிவிப்பு - 22-10-2025


தற்போது வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் 


விடிய விடிய தொடர் கனமழை - பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை.


பள்ளி, கல்லூரிகள் விடுமுறை


☔️ திருச்சிராப்பள்ளி

☔️ காஞ்சிபுரம்

☔️ சிவகங்கை

☔️ ராணிப்பேட்டை

☔️ திருவள்ளூர்

☔️ கடலூர்

☔️ செங்கல்பட்டு

☔️ கள்ளக்குறிச்சி 

☔️ விழுப்புரம்

☔️ தஞ்சாவூர்

☔️ திருவாரூர் 

☔️ மயிலாடுதுறை 


பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை 


☔️ கரூர்

☔️ திருப்பூர்

☔️ நாமக்கல்

☔️ பெரம்பலூர்

☔️ சேலம்

☔️ புதுக்கோட்டை

☔️ சென்னை 


☔️புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை



>>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய...



>>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய...



>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.