கனமழை காரணமாக 22-10-2025 அன்று பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் (Districts declared holiday to Schools and Colleges on 22-10-2025 due to heavy rain) விவரம்
கனமழை விடுமுறை அறிவிப்பு - 22-10-2025
தற்போது வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்
விடிய விடிய தொடர் கனமழை - பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை.
பள்ளி, கல்லூரிகள் விடுமுறை
☔️ திருச்சிராப்பள்ளி
☔️ காஞ்சிபுரம்
☔️ சிவகங்கை
☔️ ராணிப்பேட்டை
☔️ திருவள்ளூர்
☔️ கடலூர்
☔️ செங்கல்பட்டு
☔️ கள்ளக்குறிச்சி
☔️ விழுப்புரம்
☔️ தஞ்சாவூர்
☔️ திருவாரூர்
☔️ மயிலாடுதுறை
பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
☔️ நாமக்கல்
☔️ பெரம்பலூர்
☔️ சேலம்
☔️ புதுக்கோட்டை
☔️ சென்னை
☔️புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
>>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய...
>>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.