கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கனமழை காரணமாக 22-10-2025 அன்று பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

 


கனமழை காரணமாக 22-10-2025 அன்று பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் (Districts declared holiday to Schools and Colleges on 22-10-2025 due to heavy rain) விவரம்


கனமழை விடுமுறை அறிவிப்பு - 22-10-2025


தற்போது வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் 


விடிய விடிய தொடர் கனமழை - பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை.


பள்ளி, கல்லூரிகள் விடுமுறை


☔️ திருச்சிராப்பள்ளி

☔️ காஞ்சிபுரம்

☔️ சிவகங்கை

☔️ ராணிப்பேட்டை

☔️ திருவள்ளூர்

☔️ கடலூர்

☔️ செங்கல்பட்டு

☔️ கள்ளக்குறிச்சி 

☔️ விழுப்புரம்

☔️ தஞ்சாவூர்

☔️ திருவாரூர் 

☔️ மயிலாடுதுறை 


பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை 


☔️ கரூர்

☔️ திருப்பூர்

☔️ நாமக்கல்

☔️ பெரம்பலூர்

☔️ சேலம்

☔️ புதுக்கோட்டை

☔️ சென்னை 


☔️புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை



>>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய...



>>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய...



>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் திமுக தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள்

முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் தி.மு.க. தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின் அவர்கள் ர...