புதிய வகுப்பறை கட்டடங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர்

 


புதிய வகுப்பறை கட்டடங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர்


பள்ளிக் கல்வித் துறை சார்பில் 20 மாவட்டங்களில் புதிய வகுப்பறை கட்டடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.


60 அரசுப் பள்ளிகளில் ரூ.96.49 கோடியில் 392 வகுப்பறை கட்டடங்கள், 4 ஆய்வகங்கள் உள்ளிட்டவை திறப்பு.


20 மாவட்டங்களில் 68 நூலகங்கள், ரூ.1.90 கோடியில் 3 கிளை நூலகங்களை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.