வாகனம் மோதி 4 குழந்தைகள் உயிரிழப்பு



வாகனம் மோதி 4 சிறார்கள் உயிரிழப்பு


திண்டுக்கல் வடமதுரை அருகே வாகனம் மோதிய விபத்தில் 3 சிறுமிகள், 1 சிறுவன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்த சோகம்


திண்டுக்கல்லில் வடமதுரை அருகே கொல்லம்பட்டி பிரிவில் வாகனம் மோதி 4 சிறார் உயிரிழப்பு.


கொல்லம்பட்டி பிரிவில் விளையாடிய சிறுவர்கள் மீது பால் வேன் மோதி உயிரிழப்பு.


விபத்தில் தனுஸ்ரீ (5), யோக வர்ஷி (11), அனன்யா (6) மற்றும் மோசிகீரன் (6) உயிரிழப்பு; காவல் துறை விசாரணை.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.