4,900 மாணவர்களுக்கும் காய்ச்சல் பரிசோதனை - பதிவாளர் குமரேசன் தகவல்



4,900 மாணவர்களுக்கும் காய்ச்சல் பரிசோதனை - அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் குமரேசன் தகவல்


 அண்ணா பல்கலைக்கழக மாணவர் காய்ச்சலால் மாணவர் பலியான சம்பவத்தின் எதிரொலியாக அண்ணா பல்கலைக்கழக மாணவ, மாணவிகளுக்கு மருத்துவ பரிசோதனை


“22 விடுதிகளில் தங்கியுள்ள 4,900 மாணவர்களுக்கும் காய்ச்சல் பரிசோதனை. கிண்டி ஏசி டெக், எம்ஐடி கல்லூரிகளிலும் மருத்துவ முகாம்“


- பதிவாளர் குமரேசன் தகவல்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.