கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சிபெற்றவர்கள் போட்டித் தேர்வில் இருந்து விலக்கு கோரிய வழக்கில் பள்ளி கல்வித்துறை செயலாளர் நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு (The Madras High Court has ordered the Secretary of School Education to appear in person in the case of those who passed the Teacher Eligibility Test seeking exemption from the competitive examination)...

 

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சிபெற்றவர்கள் போட்டித் தேர்வில் இருந்து விலக்கு கோரிய வழக்கில் பள்ளி கல்வித்துறை செயலாளர் நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு (The Madras High Court has ordered the Secretary of School Education to appear in person in the case of those who passed the Teacher Eligibility Test seeking exemption from the competitive examination)...




>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்.. 


ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சிபெற்றவர்கள் போட்டித் தேர்வில் இருந்து விலக்கு கோரிய வழக்கில் பள்ளி கல்வித்துறை செயலாளர் நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



2013 ல் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சிபெற்ற 400 பேரை போட்டி தேர்வின்றி நேரடியாக நியமிக்க கோரி வழக்கு தொடரப்பட்டது . 



இதில் , 400 பணியிடங்களை காலியாக வைக்க உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கை நவம்பர் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது .

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Last working day of AY 2024-2025, DEE Proceedings

   2024-2025ஆம் கல்வியாண்டின் கடைசி வேலை நாள் தொடர்பாக தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள், நாள் : 15-04-2025 Last working day of the aca...