கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தேர்தல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தேர்தல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் - ஏற்பாடுகளை வரும் 22.06.2026க்குள் மேற்கொள்ள தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் உத்தரவு

 


 திருச்சி (கிழக்கு), பெருந்துறை, மதுராந்தகம், தாராபுரம் மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை வரும் 22.06.2026க்குள் மேற்கொள்ள தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் உத்தரவு - தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்தும் விளக்கம்








Most Immediate By Speed post

PUBLIC (ELECTIONS.III) DEPARTMENT, SECRETARIAT, CHENNAI-600 009.

e-mail / Letter No.16300/2026-3, Dated: 09.06.2026.

From 
Tmt. Archana Patnaik, I.A.S., 
Chief Electoral Officer & Principal Secretary to Government

To 
The Collector of Chengalpattu District 
The Collector of Tiruchirappalli District 
The Collector of Erode District 
The Collector of Tiruppur District 
The Collector of Tirunelveli District (with enclosure to all)

Sir,

Sub: ELECTIONS Preparatory measures for the Bye-elections to Tamil Nadu Legislative Assembly from 35.Madurantakam (SC) / 101.Dharapuram (SC) / 103. Perundurai /141. Tiruchirappalli (East) / 225.Ambasamudram Assembly Constituencies Model Code of Conduct Certain details -Called for.

Ref: From the Election Commission of India, New Delhi, letter No.437/6/INST/ECI/FUNCT/MCC/2024 (BYE ELECTIONS)/237, dated 02.01.2024.

I am to state that the following five casual vacancies have arisen in the Tamil Nadu Legislative Assembly, due to the resignation of the Members:-

Sl.

Name of the Member

No. & Name of AC No.

Name of District

Vacancy occurred on

1. Thiru. C. Joseph Vijay

141. Tiruchirappalli (East)

Tiruchirappalli

10.05.2026

2.

Thiru. S. Jayakumar

103. Perundurai

Erode

25.05.2026

3.

Tmt. K. Maragatham Kumaravel

35. Madurantakam (SC)

Chengalpattu

25.05.2026

4.

Tmt. P. Sathyabama

101. Dharapuram (SC) Tiruppur 25.05.2026

5.

Dr. Esakki Subaya.

225.Ambasamudram

Tirunelveli 26.05.2026


2. The Election Commission of India may make announcement for conduct of the poll for the bye-elections to the above Assembly Constituencies within a period of six months from the date of the occurrence of the vacancy, as per the provisions of Section 151-A of the Representation of the People Act, 1951. In view of this, it is necessary to get ready to commence electoral process immediately after the announcement of the poll schedule by the Election Commission of India.

3. The Election Commission of India, in its letter dated 02.01.2024, has communicated the detailed instructions regarding Model Code of Conduct during the Bye-elections, i.e. Enforcement of Model Code of Conduct, Publishing of Advertisements, Tours of Ministers, Transfer/Posting of Officers, etc.

4. The Election Commission, in its letter dated 02.01.2024, has issued following instructions regarding Model Code of Conduct:-

I. Enforcement of Model Code of Conduct:-

(i) In case, the constituency is comprised in State Capital / Metropolitan Cities / Municipal Corporations, then aforesaid instructions would be applicable in the area of concerned constituency only.

(ii) In case of a district in which Corporation Metro Municipal Corporation is located, Model Code of Conduct would be enforced in the particular Assembly Constituency only and not in the whole of the district.

(iii) in all other cases, the Model Code of Conduct would be enforced in the entire district(s) covering the constituency going for bye-elections(s).

5. The Election Commission, in its letter dated 02.01.2024, has directed that the Commission has decided that no officer connected directly with the conduct of Bye-election, should be allowed to continue in the present posting within the Assembly Constituency limits:-

If she he is posted in her/his home Assembly Constituency limit:

If she / he has completed three years during last four years or would be completing 3 years on or before the last day of the sixth month from the date of occurrence of the casual vacancy.

Such officers shall be shifted out of the Assembly Constituency limit.

These instructions cover Returning Officer and Assistant Returning Officers of the Assembly Constituency going for bye-election. These instructions will also cover other Officers, viz. Deputy/Assistant Collectors, Sub-Divisional Magistrates, Tahsildars and Block Development Officer located in Assembly Constituency Limits.

As far as Officer in the Police Department are concerned, these instructions shall be applicable to the Sub-Divisional Head of Police, DSPs/Circle Officers, Inspectors, Sub-Inspectors or equivalent ranks posted in the field within the Assembly Constituency Limit.

1 வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை தழுவிய திமுக வேட்பாளர் திரு பெரியகருப்பன் வழக்கில் தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு



 ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை தழுவிய திமுக வேட்பாளர் திரு பெரியகருப்பன் வழக்கில் தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு 


ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை தழுவிய திமுக வேட்பாளர் திரு.பெரியகருப்பன் வழக்கு


நாளை அறிக்கை தாக்கல் செய்ய தலைமை தேர்தல் அதிகாரிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு


 திருப்பத்தூரில் முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.


சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட அவர் சுமார் 83,374 வாக்குகளைப் பெற்றிருந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் சீனிவாச சேதுபதி ஒரு வாக்குகள் கூடுதலாக, அதாவது 83,375 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். இந்நிலையில், அந்த தொகுதியில் வென்ற தவெக வேட்பாளர் எம்எல்ஏவாக பதவியேற்க தடை விதிக்க வேண்டும் எனக்கோரி முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.


அதில் மறுசரிபார்ப்புச் செயல்முறை தொடர்பாக பதிவான காணொளி காட்சிகளை பாதுகாக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்" என கூறப்பட்டுள்ளது.



சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்த திமுக வேட்பாளர் பெரியகருப்பன் தொடர்ந்த வழக்கின் விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது.


வழக்கின் போது பெரியகருப்பன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், திருப்பத்தூர் என்ற பெயரில் 185 மற்றும் 50 என்ற எண்களுடன் இரு தொகுதிகள் உள்ளன. ஒரு தபால் வாக்குச்சீட்டு தவறுதலாக திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள மற்றொரு திருப்பத்தூர் தொகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதனால் அந்த வாக்குச்சீட்டு அங்கு நிராகரிக்கப்பட்டுள்ளது.


அந்த வாக்கு சிவகங்கை மாவட்ட திருப்பத்தூர் தொகுதிக்கு அனுப்பப்பட்டிருக்க வேண்டும். அந்த வாக்கு எண்ணப்பட்டிருந்தால் இறுதி முடிவில் மாற்றம் ஏற்பட்டிருக்கும் என்று வாதிட்டார்.


 இதையடுத்து, திருப்பத்தூர் என்ற பெயர் கொண்ட வேறு தொகுதிக்கு அனுப்பப்பட்ட தபால் வாக்கு தொடர்பாக, வாக்கு எண்ணிக்கையின் போது பெரியகருப்பன் தரப்பில் முன்வைக்கப்பட்ட புகாரை ஏன் பரிசீலிக்கவில்லை என்பது குறித்து விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


மேலும், இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் நாளைக்குள் பதிலளிக்கவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


வழக்கின் விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது.


1 வாக்கு வித்தியாசத்தில் தோல்வியுற்ற அமைச்சர்

 

 1 வாக்கு வித்தியாசத்தில் தோல்வியுற்ற அமைச்சர்


சிவகங்கை : திருப்பத்தூரில் தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி.


சீனிவாச சேதுபதி 83,375 வாக்குகள் பெற்ற நிலையில், பெரிய கருப்பன் 83,374 வாக்குகள் பெற்றார்.


திருப்பத்தூரில் தவெக - திமுக இடையே நீண்ட இழுபறி நிலவி வந்த நிலையில், பெரிய கருப்பன் அவர்கள் தோல்வி.



தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார்? – இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது வாக்கு எண்ணிக்கை



தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார்? – இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது வாக்கு எண்ணிக்கை


தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா, புதுச்சேரி, அஸ்ஸாம் ஆகிய 5 மாநிலங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று 04-05-2026 காலை 8 மணிக்கு தொடங்குகிறது.


தமிழ்நாட்டில் மொத்தம் 62 மையங்களில் வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற உள்ள நிலையில், அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


முதலில் காலை 8 மணி முதல் தபால் வாக்குகளும், 8.30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு  இயந்திரங்களில் (EVM) பதிவான வாக்குகளும் எண்ணப்பட்டு, ஒவ்வொரு சுற்றுவாரியாக முடிவுகள் அறிவிக்கப்படும். 


கடந்த காலங்களில் நண்பகலிலேயே யார் ஆட்சியைப் பிடிக்கப் போகிறார்கள் என்பதை கணித்துவிட முடியும். ஆனால், இந்த முறை நான்குமுனை போட்டிகள் நிலவுவதால் முடிவுகளை கணிக்க மாலை வரை ஆகலாம் எனத் தெரிகிறது.


தேர்தல் முடிவுகள், முன்னிலை நிலவரங்களை இசிஐநெட் (ECINet) செயலியிலும், results.eci.gov.in என்ற இணையதளத்திலும் மக்கள் தெரிந்துகொள்வதற்கான வசதிகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது.


வாக்கு எண்ணிக்கை வழிமுறைகள்:


காலை 8.00 மணிக்கு துவங்கும் தபால் வாக்கு எண்ணிக்கையை தொடர்ந்து... 


8.30 மணி அளவில் வாக்குப் பதிவு எந்திரங்கள் குறிப்பிட்ட மேசைக்கு கொண்டு வரப்படும்.


ஒவ்வொரு மையத்திலும் சராசரியாக 14 மேசைகள் போடப்படும்.


பெரிய தொகுதியான  சோழிங்கநல்லூர் மையத்தில் 28 மேசைகளும் 


மதுரவாயல் மையத்தில் 20 மேசைகளும் அமைக்கப்பட்டுள்ளன.


ஒரு சுற்று என்பது 14 மேசைகளிலும் உள்ள வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் அதிகாரி ஒப்புதல் அளித்த பிறகே நிறைவடையும்.


அதற்கு பின்னர்தான் அடுத்த சுற்று எண்ணிக்கை துவங்கும்.


அந்த தொகுதியில் உள்ள அனைத்து வாக்குப்பதிவு எந்திரங்களும் முழுமையாக எண்ணப்பட்டு இறுதி முடிவுகள் தேர்தல் நடத்தும் அதிகாரியால்  அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.


எனவே  காலை சுமார் 10.00 மணி அளவில்தான் முன்னணி  நிலவரம் தெரியவரும் என தகவல்.


தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் - நாளை (04-05-2026) வாக்கு எண்ணிக்கை

 

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - நாளை (04-05-2026) வாக்கு எண்ணிக்கை


5 மாநில தேர்தல் - நாளை (04-05-2026) வாக்கு எண்ணிக்கை


தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நாளை காலை 8 மணிக்கு தொடக்கம். 


தமிழ்நாட்டில் மொத்தம் 62 மையங்களில் வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற உள்ள நிலையில், அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


TN Assembly Election 2026 - Exit Poll Survey Results



வெளியானது 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள்  


TN Assembly Election 2026 - Exit Poll Survey Results


மீண்டும் திமுக ஆட்சி - அக்னி நியூஸ் சர்வீஸ் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு:


திமுக 169 இடங்களிலும், அதிமுக 64, தவெக 1 இடங்களிலும் வெல்லும் என கணிப்பு


தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியானது.


சாணக்யா ஸ்ட்ராட்டஜிஸ்:


DMK Alliance: 145 - 160 


ADMK Alliance: 50 - 65


TVK: 13 - 18


பிற: 5 - 8



நியூஸ் 18:


DMK Alliance: 125 - 145


ADMK Alliance: 65 - 80


TVK: 18 - 24


பிற: 2 - 6



தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியானது.


NDTV & PEOPLE PULSE:


DMK Alliance: 125 - 145


ADMK Alliance: 65 - 80


TVK: 18 - 24


பிற: 2 - 6


MINNAMBALAM EXIT POLL:


DMK - 155


Admk - 72


Tvk - 5


Others -2


REPUBLIC & P MARC:


DMK Alliance: 125 - 145


ADMK Alliance: 65 - 85


TVK: 16 - 26


பிற: 1 - 6


MUMBAI SATTA BAZAAR PREDICTION:


DMK: 145 -155


ADMK:45 - 65


TVK: 7 - 9


VOTE VIBE SURVEY:


DMK Alliance: 103 - 113


ADMK Alliance: 114 - 124


TVK: 04 - 10


பிற: 0


இதுவரை வெளியான கருத்துக்கணிப்புகளின் படி, திமுக மீண்டும் ஆட்சியை பிடிக்க வாய்ப்பு.







அதிமுக ஆட்சி அமைய வாய்ப்புள்ளது என வெளியாகியுள்ள கருத்துக்கணிப்புகள் 


JVC & TIMES NOW:


ADMK: 128-147 


DMK: 75-95 


TVK: 8-15


CNN NEWS 18:


ADMK: 114 - 124


DMK: 103 - 113


TVK: 4 - 10



இவை தனியார் நிறுவனங்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வாக்காளர்களிடம் எடுத்த தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் மட்டுமே - உண்மையான வாக்கு எண்ணிக்கை முடிவுகள் மே 4 அன்று வெளியாகவுள்ளன



ECINET செயலியில் தாங்கள் பணிபுரிய உள்ள வாக்குச்சாவடி குறித்த தகவல் வெளியாகியுள்ளது



Presiding Officers கவனத்திற்கு...

தற்போது ECINET செயலியில் தாங்கள் பணிபுரிய உள்ள வாக்குச்சாவடி எண் உள்ளிட்ட விவரங்களை காட்டுகிறது.


ஒரு சில மாவட்டங்களில் மட்டுமே தேர்தல் பணிபுரியவுள்ள வாக்குச்சாவடிகள் குறித்த விவரங்களை காட்டுகிறது. 


பிற மாவட்டங்களில் User Not Found எனக் காட்டுகிறது. 




ஆண், பெண் மற்றும் மூன்றாம் பாலினத்தவரை வாக்குச்சாவடி அலுவலர் 1 (PO1) குறியீட்டு வாக்காளர் பட்டியலில் (Marked Copy of Electoral Roll) குறிக்க வேண்டிய முறை


ஆண், பெண் மற்றும் மூன்றாம் பாலினத்தவரை வாக்குச்சாவடி அலுவலர் 1 (PO1)  குறியீட்டு வாக்காளர் பட்டியலில் (Marked Copy of Electoral Roll) குறிக்க வேண்டிய முறை


தலைமை வாக்குச்சாவடி அலுவலர் (Presiding Officer) அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள வழிகாட்டி புத்தகத்தில் கூறப்பட்டுள்ள ஆண் பெண் மற்றும் மூன்றாம் பாலினத்தவரை வாக்குச்சாவடி அலுவலர் 1 (PO1)  குறியீட்டு வாக்காளர் பட்டியலில் (Marked Copy of Electoral Roll) குறிக்க வேண்டிய முறை 



This is the correct method - as per PO Handbook.


ஆனால் பெரும்பாலான தேர்தல் பயிற்சி வகுப்புகளில் ஆண் வாக்காளர்களுக்கு குறுக்கு கோடிடவும், பெண்களுக்கு வட்டமிடவும், மூன்றாம் பாலினத்தவருக்கு ஸ்டார் குறியிடவும் வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது. ஆகவே தங்கள் பயிற்சி வகுப்பில் வழங்கப்பட்ட வழிகாட்டுதலையும் பின்பற்றலாம். 


EDC மூலம் வாக்களிக்க உள்ளவர்கள் எடுத்துச் செல்ல வேண்டியவை



 EDC மூலம் வாக்களிக்க உள்ளவர்கள் எடுத்துச் செல்ல வேண்டியவை


EDC ஐ வைத்து வாக்களிப்பவர்களும் (தேர்தல் பணியில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் அரசுப் பணியாளர்கள்) கண்டிப்பாக வாக்காளர் அடையாள அட்டை கொண்டு செல்ல வேண்டும்.


 எனவே தேர்தல் பணிக்கு செல்லும் பொழுது தேர்தல் பணி சான்றுடன் (Election Duty Certificate) வாக்காளர் அடையாள அட்டை அல்லது தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட 12 ஆவணங்களில் ஏதேனும் ஒன்று அவசியம் கொண்டு செல்லவும்.




வாக்குச்சாவடி தலைமை அலுவலர்களுக்கான சுருக்கக் கையேடு - PRO Module

 


Presiding Officer Guide


வாக்குச்சாவடி தலைமை அலுவலர்களுக்கான சுருக்கக் கையேடு - PRO Module 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


22.04.2026 மற்றும் 23.04.2026 அன்று வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் ECINET PRO Module செயலியில் மேற்கொள்ள வேண்டிய பதிவுகள் விவரம்



 22.04.2026 மற்றும் 23.04.2026 அன்று வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் ECINET PRO Module செயலியில் மேற்கொள்ள வேண்டிய பதிவுகள் விவரம்


PrO App Timeline



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


இன்றைய (19.04.2026) தேர்தல் பயிற்சி குறித்து CEO தகவல்


 இன்றைய (19.04.2026) தேர்தல் பயிற்சி குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் (CEO) தகவல்


1. சொந்த தொகுதியில் தேர்தல் பணியாற்ற இருக்கின்ற அனைத்து வாக்குப்பதிவு அலுவலர்களுக்கும் இன்றைய (19.04.2026) பயிற்சியின் போது தேர்தல் பணி சான்று (EDC) வழங்கப்பட உள்ளது.


2. தபால் வாக்கு இதுவரை செலுத்தாதவர்கள் இன்று செலுத்தலாம். தபால் வாக்கினை தேர்தல் பயிற்சி மையங்களில் மட்டுமே அன்றைய தினமே செலுத்தி விட வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் வீட்டுக்கு எடுத்துச் செல்லக்கூடாது.


3. PRO App இல் இன்றைய பயிற்சியின் போதும் வாக்குப்பதிவு தலைமை அலுவலர்கள் (Presiding Officers ) அந்தந்த நேரத்திற்கு உண்டான பதிவுகளை குறித்த நேரத்தில் பதிவு செய்ய வேண்டும்.


4. இரண்டாவது பயிற்சிக்காக, முதன்மை கல்வி அலுவலர் நிலையில் ஒவ்வொரு தேர்தல் பயிற்சி மையத்திற்கும் நியமிக்கப்பட்ட மாவட்ட தொடர்பு அலுவலர்கள், மேல்நிலைப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், வட்டார கல்வி அலுவலர்கள், சான்றொப்பம்  இடுவதற்காக நியமிக்கப்பட்ட தலைமை ஆசிரியர்கள் , ஆசிரியர்கள் போன்ற அனைத்து அலுவலர்களும் தங்கள் பணிகளை இன்றைய பயிற்சியின் போதும் மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.


CEO, Tiruvannamalai


வாக்காளர் பட்டியலில் உங்களது பாகம் எண், வரிசை எண் SMS மூலம் அறியும் வழிமுறை


வாக்காளர் பட்டியலில் உங்களது பாகம் எண், வரிசை எண் SMS மூலம் அறியும் வழிமுறை


Procedure to Check Your Part Number and Serial Number in the Voter List via SMS


23.02.2026 அன்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதை SMS மூலம் பார்ப்பதற்கான எளிமையான முறை


1950 என்ற எண்ணிற்கு ECI டைப் செய்து இடைவெளி gap விட்டு வாக்காளர் அடையாள அட்டை எண் குறிப்பிட்டு அனுப்பினால் உங்கள் விவரங்கள் சில நிமிடங்களில் வந்து சேரும். சட்டமன்றத் தேர்தலில் தபால் ஓட்டு போடுவதற்கு உதவியாக இருக்கும். 


எ.கா: 

ECI WWW123456


👆 உங்கள் Voter ID number (all caps..)


SMS அனுப்ப வேண்டிய தொலைபேசி எண் 1950


தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு ஏப்ரல் 24ஆம் தேதி விடுமுறை அளிக்க வலியுறுத்தல்

 

தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு ஏப்ரல் 24ஆம் தேதி விடுமுறை அளிக்க வலியுறுத்தல்


தேர்தல் அன்று பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு ஏப்ரல் 24ஆம் தேதி விடுமுறை அளிக்க உத்தரவிட வேண்டும் தேர்தல் ஆணையத்திற்கு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்*


வரும் ஏப்ரல் 23ம் தேதி தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு பணி முடிய நள்ளிரவு வரை சில இடங்களில் ஆகிவிடுகிறது. மறுநாள் அவர்களால் மீண்டும் பள்ளிக்கு செல்வது சிரமமாகும்.


இதனால் வரும் ஏப்ரல் 24ம் தேதி ஆசிரியர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.


தேர்தல் நாளான


23.4.2026 அன்று அதிகாலை முதல் இரவுநேரம் வரை தொடர்ந்து பணியாற்ற வேண்டிய சூழல் உருவாகிறது.


இது குறித்து தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில துணைத்தலைவர் முஜிபுர் இந்திய தேர்தல் ஆணைய தமிழ்நாடு அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கிற்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:


தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ம் தேதி நடக்கும் தமிழ்நாடு சட்டசபை தேர்தல் பணிகளில் பள்ளிக் கல்வித்துறையை சேர்ந்த ஆசிரியர்கள்பெருமளவில் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் நாளுக்கு அடுத்த நாளான 24.4.2026 வெள்ளிக்கிழமை பள்ளி ஆசிரியர்களுக்கு வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இத்தேர்தல் பணி மிகவும் பொறுப்பும் கவனமும் உடைய பணியாகும்.


இப்பணிகளை நிறைவேற்ற உடல் மற்றும் மன உழைப்பும் அதிகம் தேவைப்படுகிறது.


 குறிப்பாக ஓட்டுப் பதிவு நிறைவடைந்த பின்பு ஒட்டுப்பெட்டி ஒப்படைக்கும் பணிகள் இரவு நேரம் வரை, நள்ளிரவு வரை நீடிப்பதால், அடுத்த நாள் உடனடியாக பள்ளிக்கு வருவது ஆசிரியர்களுக்கு கடினமான சூழ்நிலையை ஏற்படுத்தும்.


பல ஆசிரியர்கள் தன் இருப்பிட முகவரியிலிருந்து வெகு தொலைவில் உள்ள சட்டசபை தொகுதிகளுக்கு பணியமர்த்தப்பட்டுள்ளனர் என்பதும், பல ஆசிரியர்கள் ஒட்டுச் சாவடி மையத்திலிருந்து 24.4.2026 அன்று அதிகாலையே தன் இருப்பிடத்திற்குச் சென்று சேர்வர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.


எனவே, ஆசிரியர்கள் உடல் நலனையும், மன நலனையும் கருத்தில் கொண்டு 23.4.2026 அன்று தேர்தல் பணியில் ஈடுபடும் அனைத்து ஆசிரியர்களுக்கும். அதற்கு மறுநாள் 24.4.2026 (வெள்ளிக்கிழமை) அன்று விடுப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில துணைத் தலைவர் முஜிபுர் அந்த மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்.



தேர்தல் பணி பயிற்சி - எடுத்து செல்ல வேண்டியவை

 

TNLA Election 2026


♻️ முக்கிய குறிப்புகள்


▪️தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு 15-04-2026 அன்று இரண்டாம் கட்ட பயிற்சி வழங்கப்பட்ட இருக்கிறது.


▪️பயிற்சி நடைபெறும் இடத்தில் தபால் வாக்கு செலுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டிருக்கும்.


▪️முந்தைய பயிற்சி வகுப்பில் form 12/12A  வழங்கியவர்கள் தற்போது தபால் வாக்கு செலுத்தலாம்.


▪️படிவம் 12/12 A முதல் பயிற்சி வகுப்பில் வழங்காதவர்கள் இந்த பயிற்சி வகுப்பில் வழங்கலாம்.


▪️படிவம் 12/12A உடன் தேர்தல் பணிக்கான ஆணை Voter ID Xerox இணைத்து கொடுக்கவும்.


▪️மூன்றாம் கட்ட பயிற்சி வகுப்பின் போது தபால் வாக்கினை பயிற்சி மையத்தில் செலுத்திக் கொள்ளலாம்.


▪️அனைவரும் பயிற்சி வகுப்பின்போது Android Mobile கண்டிப்பாக கொண்டு செல்ல வேண்டும்.


அனைவரும்  தங்களுக்கான பாஸ்போர்ட் அளவு புகைப்படம், தேர்தல் பணி ஆணை, வாக்காளர் அடையாள அட்டையை கண்டிப்பாக எடுத்து வருதல் வேண்டும்.


மேலும் கூடுதலாக ஆதார் அட்டை அல்லது தங்களுக்கான பணியாளர் அடையாள அட்டையும் வைத்திருத்தல் நன்று.




Election Training - Postal Ballot Information

 

தேர்தல் பயிற்சி - தபால் வாக்கு குறித்த தகவல் 


தேர்தல் பயிற்சி செய்தி; (வாட்ஸ்அப் பகிர்வு)


தேர்தல் பணியில் ஈடுபட்டிருக்கும் அனைத்து நிலை ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் யாவருக்கும் இனிய  வணக்கம்!


இன்று காலை (15/04/2026)  தேர்தல் பயிற்சி வகுப்பின் போது தேர்தல் பணியாளர்கள் அனைவருக்கும் தபால் வாக்குகள் வழங்கப்படவிருக்கிறது.


அதனை அங்கேயே செலுத்தும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.


ஆகவே அனைவரும்  தங்களுக்கான வாக்காளர் அடையாள அட்டையை கண்டிப்பாக எடுத்து வருதல் வேண்டும்.


மேலும் கூடுதலாக ஆதார் அட்டை அல்லது தங்களுக்கான பணியாளர் அடையாள அட்டையும் வைத்திருத்தல் நன்று.

 

15-04-2026 புதன்கிழமை அன்று தேர்தல் பயிற்சியிலிருந்து விலக்கு பெற்றவர்கள் மட்டும் பள்ளிக்கு சென்று பணியாற்றிட முதன்மைக் கல்வி அலுவலரின் தகவல்

 

இரண்டாம் கட்ட தேர்தல் பணி பயிற்சி நடைபெறும் 15-04-2026 புதன்கிழமை அன்று தேர்தல் பயிற்சியிலிருந்து முறையாக விலக்கு பெற்றவர்கள் மட்டும் பள்ளிக்கு சென்று பணியாற்றிட மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் தகவல்


தேர்தல் செய்தி -- மதுரை CEO


இரண்டாம் கட்ட தேர்தல் பணி பயிற்சி 15.04.2026 புதன்கிழமை அன்று நடைபெறுதல் சார்ந்து.


அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள்/ மேல்நிலை மற்றும் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்/ வட்டார கல்வி அலுவலர்கள்/ தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்/ அலுவலக பணியாளர்கள் அனைவருக்கும் வணக்கம்.


இரண்டாம் கட்ட தேர்தல் பணி பயிற்சி 15-04-2026 புதன்கிழமை அன்று நடைபெற உள்ளதால் அப்பயிற்சியில் அனைத்து அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் பெரும்பான்மையான ஆசிரியர்கள் கலந்து கொள்ள உள்ளதால் மேலும் மாணவர்களுக்கு தேர்வுகள் இல்லை என்பதால்  மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி மாணவர்கள் பள்ளிக்கு வரத் தேவையில்லை எனவும், தேர்தல் பணி ஆணை கிடைக்கப்பெற்ற அனைவரும் பயிற்சியில் கலந்து கொள்ள வேண்டும் எனவும், தேர்தல் பயிற்சியிலிருந்து முறையாக விலக்கு பெற்றவர்கள் மட்டும் பள்ளிக்கு சென்று பணியாற்றிட வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


'Youth Polling Station' - சட்டமன்றத் தேர்தலில் புதுமை

 


சட்டமன்ற தேர்தலில் புதுமை


முதல் முறையாக 'இளைஞர் வாக்குச்சாவடி' (யூத் போலிங் ஸ்டேஷன்)


தொகுதிக்கு தலா ஒன்று அமைக்கப்படுகிறது


தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 23-ந்தேதி நடைபெற உள்ளது. இதற்காக தமிழ்நாடு முழுவதும் 75 ஆயிரத்து 32 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன.


ஒவ்வொரு தேர்தலிலும் இந்திய தேர்தல் ஆணையம் ஏதாவது ஒரு புதுமையை புகுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது ஒவ்வொரு நகரிலும் மாற்றுத் திறனாளிகள் தனி வாக்குச்சாவடியை அமைத்தது. இந்த வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு அதிகாரி மற்றும் வாக்குப்பதிவு நிலை-2, வாக்குப்பதிவு நிலை-3 அலுவலர்கள் மற்றும் இதர பணியாளர்கள் அனைவரும் மாற்றுத்திறனாளிகளாகவே நியமிக்கப்பட்டனர். இதனால் முழுக்க முழுக்க மாற்றுத்திறனாளிகள் மூலமாகவே அவை நிர்வாகம் செய்யப்பட்டன.


கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தொகுதிக்கு ஒரு நவீன வசதிகள் கொண்ட மாதிரி வாக்குச்சாவடி (மாடல் போலிங் ஸ்டேஷன்) அமைக்கப்பட்டது. அந்த வரிசையில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலிலும் ஒரு புதுமையை அறிமுகப்படுத்த உள்ளது. தொகுதிக்கு ஒரு இளைஞர் வாக்குச் சாவடி (யூத் போலிங் ஸ்டேஷன்) என்பதே இந்த புதுமையாகும்.


இந்த இளைஞர் வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு அலுவலர் உள்ளிட்ட அனைத்து பணியாளர்களும் 30 வயதிற்கு உட்பட்ட இளம் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களாகவே நியமிக்கப்படுவார்கள்.



ECINET App - PRO Module பயன்படுத்தும் வழிமுறை

 



PRO Module Demo Video 


ECINET App - PRO Module பயன்படுத்தும் வழிமுறை





>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும் 


PO3 - Duties and Responsibilities

 


மூன்றாம் வாக்குப்பதிவு அலுவலருக்கான பொறுப்புகள் மற்றும் பணிகள். 


Duties and Responsibilities of the Polling Officer 3


PO 3


1. விரலில் அழியா மை இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.


2. Voter Slip-ஐ பெற வேண்டும்.


3. Control Unit-ல் உள்ள Ballot பட்டனை அழுத்தி வாக்காளரை வாக்களிக்க அனுமதிக்க வேண்டும்.


4. வாக்களித்த பின் BEEP சத்தம் வந்ததை உறுதி செய்த பின்னர் தான் வாக்காளரை வெளியில் செல்ல அனுமதிக்க வேண்டும். (PO3-யின் முக்கிய பணி)


5. ஒவ்வொரு முறையும் வாக்கு பதிவானதை உறுதி செய்த பின்பு தான் அடுத்த வாக்காளருக்கு Ballot பட்டனைஅழுத்த வேண்டும்.


6. Voter Slip-களை வரிசையாக 50 என்ற எண்ணிக்கையில் கட்டுகளாக கட்டி வைக்க வேண்டும்.



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Service rendered prior to regularization must also be counted for pension benefits – Supreme Court

  பணிவரன்முறைக்கு முந்தைய கால பணியும் ஓய்வூதிய பலன்களுக்கு கணக்கிடப்பட வேண்டும் - உச்ச நீதிமன்றம் Service rendered prior to regularisation m...