கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>10ம் வகுப்பு உடனடித்தேர்வு: அடுத்த வாரம் ரிசல்ட்

பத்தாம் வகுப்பு உடனடித் தேர்வு முடிவுகள், அடுத்த வாரத்திற்குள் வெளியிடப்படும் என, தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
உடனடித் தேர்வை, 1.5 லட்சம் பேர் எழுதியுள்ளனர். பிளஸ் 1 சேர்க்கை, முடியும் நிலையை எட்டி இருப்பதால், 10ம் வகுப்பு உடனடித் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவ, மாணவியர், பிளஸ் 1 வகுப்புகளில் சேர வசதியாக, தேர்வு முடிவை விரைந்து வெளியிட, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

வருமான வரி புதிய வரி விதிப்பு : ஆண்டு வருமானம் ரூ.12 லட்சத்திற்கு எப்போதும் வரி விலக்கு கிடைக்காது - ஏன்?

வருமான வரி புதிய வரி விதிப்பு : ஆண்டு வருமானம் ரூ.12 லட்சத்திற்கு எப்போதும் வரி விலக்கு கிடைக்காது - ஏன்?  புதிய வரி விதிப்பில் ஒரு ட்விஸ்ட்...