கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>பிப் :1 இன்று, கல்பனா சாவ்லா நினைவு தினம்!

 
கல்பனா சாவ்லா... கொலம்பியா விண்வெளிக் கலத்தில் ஏழு விண்வெளி வீரர்களுடன் பயணம் செய்த முதல் பெண்மணி. தன் முதல் பயணத்திலேயே 360 மணி நேரம் விண்வெளியில் இருந்து, 10.4 மில்லியன் மைல்கள் கடந்து பூமியை சுற்றிச் சிதறி இருக்கும் 252 கோளப்பாதைகளை வலம் வந்திருக்கிறார்.

STS-87 - பயணத்தின்போது வின்ஸ்டன் ஸ்காட் மற்றும் தகாவோ டோய் விண்வெளியில் நடந்து 'ஸ்பார்டன்' என்ற செயல் குறைப்பாட்டிலிருந்த செயற்கைக்கோளைக் கட்டுப்பாட்டில் கொண்டுவரக் காரணமாக இருந்திருக்கிறார்.

கடந்த 2003 ம் ஆண்டு STS-107 என்ற கொலம்பியா விண்ணோட்டத்தில் பறந்து பூமிக்குத் திரும்பிக் கொண்டிருந்த போது, விண்கலம் வெடித்துச் சிதறியது. அதில் கல்பனா சாவ்லா உயிர் இழந்தார். கல்பனா சாவ்லாவை கௌரவிக்கும் விதமாக நியூயார்க் நகரிலுள்ள ஒரு சாலைக்கு அவருடைய பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளிக்கல்வித்துறைக்கு சாதனையாளர் விருது வழங்கியது இந்திய தனித்துவ அடையாள ஆணையம்

  தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறைக்கு சாதனையாளர் விருது வழங்கியது ஒன்றிய அரசின் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் UIDAI The Union Government...