கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>01.10.2020 முதல் தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் பயிலும் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழ்நாடு அரசு..G.O. 523, Dated;24.09.2020...

 

>>> Click here to Download G.O. 523, Dated;24.09.2020


*அக்.1ஆம் தேதி முதல் தமிழகத்தில் பள்ளிகளை திறக்க அனுமதி* 


**விருப்பத்தின் பேரில் மாணவர்கள் செல்லலாம்* - தமிழக அரசு அறிவிப்பு


*அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு வர அனுமதி* - தலைமைச்செயலாளர்


* *10,11, 12ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வரலாம்.* - தலைமைச்செயலாளர்


ஆசிரியர்கள் , குழுக்களாக பிரிந்து, வெவ்வேறு நாட்களாக பள்ளிக்கு வரவழைக்க  அறிவுறுத்தல்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

NEP அமல்படுத்துமாறு, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

 தமிழ்நாட்டில் தேசிய கல்விக்கொள்கையை NEP அமல்படுத்துமாறு, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம் Supreme Co...