கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஜூலை 2021ல் அகவிலைப்படி (DA) எத்தனை சதவீதம் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது..?



 மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு கடந்த ஆண்டு ஜனவரி முதல் நிலுவையில் உள்ள 3 தவணை அகவிலைப்படி கணக்கீடு செய்யப்பட்டு, வரும் ஜுலை மாதம் முதல் உயர்த்தி வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.


விளக்கம்


ஏற்கனவே வழங்கப்பட்டது:

ஜூலை 2019 முதல் டிசம்பர் 2019 வரை 17% DA வழங்கப்பட்டது.


நமக்கு வழங்க வேண்டிய DA:

(தோராயமாக)

01.01.2020 - 4% (மத்திய அரசு ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்டு பின்னர் கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது.)

குறைந்தபட்சம்

01.07.2020 - 2%

01.01.2021 - 2%

என தோராயமாக வைத்துக்கொள்வோம்.

ஆனால் இந்த 8% DA கோவிட் காரணமாக பணப்பலன் நிறுத்திவைக்கப்பட்டது.


இனிமேல்

தற்போது 01-07-2021 முதல் DA உயர்வு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.


தோராயமாக 01.07 2021 அன்று குறைந்தது 2% DA உயர்வு என வைத்துக்கொள்வோம்.


மொத்தம் 27% DA

கோவிட் காரணமாக நிறுதிவைக்கப்பட்ட 6% DA மற்றும் ஜூலை 2021 2% DA என

மொத்தம் 10% உயர்த்தி ஜூலை 2021 முதல் 27% DA கணக்கிடப்பட்டு வழங்கப்பட வாய்ப்புள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்துதல் - புத்தகங்கள் தயாரிக்க கதைகள் வரவேற்றல் - ஆசிரியர்களின் EMIS login வழியே அனுப்பும் வழிமுறை - SPD Letter

  வாசிப்பு இயக்கம் - பள்ளி மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்துதல் - நுழை, நட, ஓடு, பற என்ற நான்கு பிரிவுகளில் புத்தகங்கள் தயாரித்தல் கத...