கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>இலவச தொழிற்பயிற்சிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி

தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில் இலவச வகுப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு இம்மாதம் 26 மற்றும் 27ம் தேதிகளில் நடைபெறுகிறது.
சென்னை மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில் காலியாக உள்ள அரசு ஒதுக்கீட்டு பயிற்சி இடங்களில் சேர விரும்பும் மாணவர்கள், அதற்கான விண்ணப்பங்களை, சென்னையில் உள்ள அரசினர் தொழிற் பயிற்சி நிலையல், வரும் 17ம் தேதி வரை பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தங்களது கல்வி மற்றும் சாதிச் சான்றிதழ்களின்  நகலை இணைத்து இம்மாதம் நாளைக்குள் (17ம் தேதி) சமர்ப்பிக்க வேண்டும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Great Republic Day Sale 2026

  அமேசான் (Amazon) நிறுவனத்தின் Great Republic Day Sale 2026 தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த விற்பனையில் மொபைல் போன்கள், லேப...