கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தென் மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் கவனத்திற்கு...

தென் மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் கவனத்திற்கு...


தென்மாவட்ட பள்ளி மாணவர்களின் கல்வி பாதிக்காமல் இருக்க நடவடிக்கை...


தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களான கன்னியாகுமரி. திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டு கடுமையான பாதிப்புகள் ஏற்பட்ட நிலையில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் இந்த மாவட்டங்களில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.


அவரின் அறிவுரையின்படி இந்த 4  மாவட்டங்களிலும் கல்வி பயிலும் மாணவர்களின் கல்வி பாதிக்காத வண்ணம் இருக்க பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், புத்தகப் பைகள் மற்றும் கூடுதலாக 2 இணைச் சீருடைகள் ஆகியவை அருகாமையிலுள்ள மாவட்டங்களிலிருந்து பெற்று வழங்கப்பட்டு வருகிறது.


-குமரகுருபரன், பள்ளிக்கல்வித்துறை செயலர்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 11-09-2025

         பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 11-09-2025 : School Morning Prayer Activities  >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் ...