கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>மாணவர்களின் நடிப்புத் திறன் வளர்க்க போட்டி

நடிப்பு திறனை மேம்படுத்தும் வகையில், அரசு பள்ளி 9ம் வகுப்பு மாணவர்களுக்கு, போட்டி நடத்த, பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இப்போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள், 6 முதல் 8 நிமிட நேரத்தில் தங்களது நடிப்பு திறனை வெளிப்படுத்த வேண்டும்.
போட்டிகள் பள்ளி அளவில் செப்டம்பர் 3ம் தேதியும், ஒன்றிய அளவில் செப்டம்பர் 5, 6ம் தேதியும், மாவட்ட அளவில் செப்டம்பர் 12ம் தேதியும், மாநில அளவில் செப்டம்பர் 18ம் தேதியும் நடத்தப்பட உள்ளன. போட்டிக்கு வரும் மாணவர்கள் பள்ளிச் சீருடையில் பங்கேற்க வேண்டும்.
ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் மற்றும் விரிவுரையாளர், பள்ளி தலைமையாசிரியர்கள் நடுவர்களாக செயல்படுவர். மாநில அளவில் தேர்வாகும் மாணவர்கள், தேசிய போட்டியில் பங்கேற்க உள்ளனர். முதல் மூன்று இடங்களை பிடிபவர்களுக்கு, சான்றிதழ்கள், ரொக்கப் பரிசுகள் வழங்கப்படுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பொது பணியிட மாறுதல் வெளிப்படையாக நடத்தப்படும் - அமைச்சர் அருண்ராஜ்

  பல்வேறு பதவிகளில் பணிபுரியும் அனைத்துப் பணியாளர்களுக்கும் மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையில் பொது பணியிட மாறு...